tag:blogger.com,1999:blog-7264188072838239185.post1913713507104408387..comments2023-05-18T04:51:13.455-07:00Comments on சிந்தனைப் பூக்கள்: தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறுகிறதா? - குசும்பனுக்கு விளக்கங்கள்!பட்டுக்கோட்டை பாரி.அரசுhttp://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7264188072838239185.post-74369513711833472762007-12-21T01:41:00.001-08:002007-12-21T01:41:00.001-08:00வாருங்கள் ஜெயகணபதி!ஃஃமுழுக்க முழுக்க உண்மை... எந்த...வாருங்கள் ஜெயகணபதி!<BR/><BR/>ஃஃ<BR/>முழுக்க முழுக்க உண்மை... எந்த உழைப்பாளியும் சோம்பேறி இல்லை.. ஓய்வு என்பது சோம்பேறித்தனம் இல்லை என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பரே...!<BR/><BR/>ஃஃ<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி!பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-66650509444994237982007-12-21T01:41:00.000-08:002007-12-21T01:41:00.000-08:00வாருங்கள் சுந்தரா!ஃஃஇலவசம், இனாம் என்றால் இந்தியர்...வாருங்கள் சுந்தரா!<BR/><BR/>ஃஃ<BR/>இலவசம், இனாம் என்றால் இந்தியர்களுக்கு ஏகப்பட்ட குஷி. பத்து ரூபாய்ப் பேனா வாங்கினால், ஒரு யானை இலவசம் என்று அறிவித்துப் பாருங்கள். ஆயிரம் பேர் உங்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பார்கள். <BR/>உழைப்போம் உயர்வோம் என்ற சிந்தனையைத் தான் அரசும் பிறரும் வளர்க்கவேண்டும். இதுதான் இன்றையத் தேவை.<BR/>ஃஃ<BR/><BR/>இலவசம் என்பதை பற்றிய பார்வை என்பது, இரண்டு வகையிலானாது...<BR/><BR/>ஓன்று வணிக நோக்கம் கொண்டது... ஓன்றை வாங்கினால் அது இலவசம், இது இலவசம் என்பது! (இந்த வணிக நடவடிக்கை உலகளவில் எல்லாயிடங்களிலும் இருக்கிறது!).<BR/><BR/>என்னுடைய பார்வையில் இலவச இல்லாத வணிக விளம்பரம் சிங்கையில் மிகக்குறைவு:)<BR/><BR/>இரண்டாவது சூதாட்டம் (lucky draw) இல்லாத வணிகம் என்பதே சிங்கையில் செல்லுபடியாகது!<BR/><BR/>இன்னொரு வகை இலவசம் என்று சொல்வதை விட பாதிக்கப்படுகிற சமூக அலகான குடும்பங்களுக்கு, அரசு அளிக்கும் சலுகை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.<BR/><BR/>உழைப்பு சுரண்டலை கட்டுப்படுத்த இயலாத அரசு இயந்திரம். இந்த மாதிரியான சலுகைகள் கொடுப்பதன் மூலம் சமூகத்தை ஓரளவுக்கு சமன் செய்ய முயற்சிக்கிறது!பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-61363782708405925502007-12-21T01:34:00.001-08:002007-12-21T01:34:00.001-08:00வாருங்கள் லக்கி!நன்றி!வாருங்கள் லக்கி!<BR/><BR/>நன்றி!பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-31685075674289751162007-12-21T01:34:00.000-08:002007-12-21T01:34:00.000-08:00வாருங்கள் சீனு!ஃஃஉடல் உழைப்பிற்கு முன்னுறிமை கொடுக...வாருங்கள் சீனு!<BR/>ஃஃ<BR/>உடல் உழைப்பிற்கு முன்னுறிமை கொடுக்காத நாடு முன்னேறியதாக சரித்திரம் இல்லை. அந்த விஷயத்தில் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன் (அது சரி! ஒத்துப்போனால் என்ன, போகாவிட்டால் என்ன?).<BR/>ஃஃ<BR/>கருத்துக்களுக்கு நன்றி!<BR/><BR/>ஃஃ<BR/><BR/>ஆனால், இதை சாக்காக வைத்து மற்றொரு முறை திட்டியாயிற்று. இதன் பலன், நீங்கள் சொல்லவந்தது திசை திரும்பிவிடும்...<BR/><BR/>ஃஃ<BR/><BR/><BR/>ஓ! இதுவரை திசைதிருப்பல்கள் அல்லாத ஓன்று இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா:)பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-74389929152896052007-12-18T21:03:00.000-08:002007-12-18T21:03:00.000-08:00முழுக்க முழுக்க உண்மை... எந்த உழைப்பாளியும் சோம்பே...முழுக்க முழுக்க உண்மை... எந்த உழைப்பாளியும் சோம்பேறி இல்லை.. ஓய்வு என்பது சோம்பேறித்தனம் இல்லை என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பரே...!வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-20696398542557184452007-12-18T19:28:00.000-08:002007-12-18T19:28:00.000-08:00இலவசம், இனாம் என்றால் இந்தியர்களுக்கு ஏகப்பட்ட குஷ...இலவசம், இனாம் என்றால் இந்தியர்களுக்கு ஏகப்பட்ட குஷி. பத்து ரூபாய்ப் பேனா வாங்கினால், ஒரு யானை இலவசம் என்று அறிவித்துப் பாருங்கள். ஆயிரம் பேர் உங்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பார்கள். <BR/>உழைப்போம் உயர்வோம் என்ற சிந்தனையைத் தான் அரசும் பிறரும் வளர்க்கவேண்டும். இதுதான் இன்றையத் தேவை.வழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-59900580307272537252007-12-12T22:21:00.000-08:002007-12-12T22:21:00.000-08:00வாருங்கள் வவ்வால்!ஃஃசிங்கப்பூரில் 1000 வெள்ளி சம்ப...வாருங்கள் வவ்வால்!<BR/><BR/>ஃஃ<BR/>சிங்கப்பூரில் 1000 வெள்ளி சம்பாதித்தால் சுகமான வாழ்க்கை வாழலாமா,<BR/>ஃஃ<BR/><BR/>1000 வெள்ளி என்பது அடிப்படை வாழ்வியலுக்கு பேதுமானதாக இருக்கும்!<BR/><BR/>ஃஃ<BR/> உலக அளவில் சராசரி வருமானம் என்பது வாழத்தேவையான வருமானத்தை விட குறைவாக தானே இருக்கும்.<BR/>ஃஃ<BR/><BR/>ஓரு சமகாலத்தில், பொதுவுடைமை சமூகத்தில்... தனியுடைமை மறுக்கப்பட்டால் நீங்கள் கூறியிருப்பது தான் உண்மை...<BR/><BR/>அடுத்த பின்னூட்டத்தில் ஜெகதீசன் குறிப்பிட்டுள்ள ஊதிய விவரங்கள் கொஞ்சம் சிக்கலானது...<BR/><BR/>ஏனென்றால் தமிழ் மற்றும் வங்கதேச கூலி தொழிலாளர்கள் நேரிடையாக நிறுவனங்களுக்கு வரும் போது அவர்களுக்கு தேவையான அளவு ஊதியம் கிடைக்கும். அதை சிங்கை அரசே உறுதி செய்கிறது.<BR/><BR/>ஆனால் தொழிலாளர்கள் இடைத்தரகர்கள்(ஏஜெண்ட்) மூலம் வேலைப்பார்க்கும் போது மிகக்குறைந்த தினக்கூலியா 14-18 வெள்ளியே பெறுகின்றனர்.<BR/><BR/>இந்த இடைத்தரகு முறையை அரசு மிகக்கடுமையான சட்டங்கள் மூலம் ஓழிக்க முயற்சிக்கிறது. ஆனால் நம்மூர் இடைத்தரகர்கள் பலே கேடிகளாக இருக்கின்றனர்.<BR/><BR/>இதன் தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்த சிங்கை அரசு Hotline வசதி செய்திருக்கிறார்கள்.<BR/><BR/>நண்பர்களுடன் இணைந்து அடுத்தாண்டில் நாங்களும் சில விழிப்புணர்வு செயல்களில் இறங்க இருக்கிறோம்.<BR/><BR/>மற்றபடி அரசு குறைந்தபட்ச தொழிலாளர் ஊதியத்திற்க்கு உறுதிச்செய்கிறது.பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-26608682832018469332007-12-12T22:12:00.000-08:002007-12-12T22:12:00.000-08:00வாருங்கள் ஜெகதீசன்!வருகைக்கும் & கருத்துக்களுக்கும...வாருங்கள் ஜெகதீசன்!<BR/><BR/>வருகைக்கும் & கருத்துக்களுக்கும் நன்றி!பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-31291738576301169582007-12-12T01:40:00.000-08:002007-12-12T01:40:00.000-08:00உடல் உழைப்பிற்கு முன்னுறிமை கொடுக்காத நாடு முன்னேற...உடல் உழைப்பிற்கு முன்னுறிமை கொடுக்காத நாடு முன்னேறியதாக சரித்திரம் இல்லை. அந்த விஷயத்தில் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன் (அது சரி! ஒத்துப்போனால் என்ன, போகாவிட்டால் என்ன?).<BR/><BR/>ஆனால், இதை சாக்காக வைத்து மற்றொரு முறை திட்டியாயிற்று. இதன் பலன், நீங்கள் சொல்லவந்தது திசை திரும்பிவிடும்...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-11096784310478379172007-12-12T01:16:00.000-08:002007-12-12T01:16:00.000-08:00//ஊரில் விவசாயம் பார்க யாரும் இப்பொழுது தயாராக இல்...//ஊரில் விவசாயம் பார்க யாரும் இப்பொழுது தயாராக இல்லை என்பதே நிஜம். என் பதிவிலும் வேலை பார்காமல் இல்லை என்று சொல்லவில்லை ஒரு நாள் கல் அறுக்க போகிறார்கள் ஒரு மாதம் வீட்டில் இருக்கிறார்கள்.//<BR/><BR/>குசும்பன்,<BR/> வேலை செய்ய வரவில்லை என்று சொன்னால் போதுமா ஏன் என்று சொல்லுங்கள், விவசாயக்கூலி வேலைக்கான சம்பளம் குறைவாக இருப்பது தான், சம்பளத்தை உயர்த்த வேண்டும் எனில் விவசாயம் செய்பவனுக்கு அதிக லாபம் வர வேண்டும், ஆனால் இல்லையே!<BR/><BR/>எனவே தான் அதிக சம்பளம் கிடைக்கும் நகர்ப்புற வேலைக்கு போய்விடுகிறான். அதுவும் அவ்வப்போது தான் கிடைக்கும். ஒரு மாதம் சும்மா இருக்கிறான் என்றால் , அவன் வேலை செய்கிற இடத்தில் வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கலாம். காரணம் ஒரு இடத்தில் , ஒரு குழுவாக என்று தான் தினக்கூலி வேலைக்கு செல்வார்கள், கங்காணி , மேஸ்திரி என்று இருப்பார்கள், அவர் அழைத்து செல்லும் இடத்தில் தான் வேலைக்கு செல்ல முடியும். இது போல நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கு.<BR/><BR/>உங்களுக்கு சம்பளம் குறைவாக கிடைக்கும் வேலையை செய்வீர்களா? எனவே அவர்களும் அதிக ஊதியம் தேடுகிறார்கள். உங்க வீட்டு தென்னை மரத்தில் ஏற ஆள் கிடைக்கவில்லை என்றால் அவர்களை சோம்பேறி என்பீர்களா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-2272256977315920482007-12-11T21:09:00.000-08:002007-12-11T21:09:00.000-08:00///நான் இங்கே ஓரு கேள்வி வைக்க விரும்புகிறேன்!. ஏ!...///நான் இங்கே ஓரு கேள்வி வைக்க விரும்புகிறேன்!. ஏ! படித்த கூறுக்கெட்ட முண்டங்களா ஓரு வேலைக்கான உத்தரவு கிடைத்தவுடன் வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, வருடத்தில் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு, வருடாந்திர விடுப்பு எத்தனை நாட்கள் என்று கணக்கு பார்க்கிற நீங்கள். இந்த தொழிலாளர்கள் என்றைக்காவது ஓய்வு எடுத்தால் உங்களுக்கு சேம்பேறிகளாக தெரிகிறார்களா?///<BR/><BR/>என்றைக்காவது ஓய்வு எடுக்க என்றால் பரவாயில்லை ஒழுங்காக வேலைக்கு வந்து கொண்டு இருந்தவர்கள் விவசாயம் பார்கவருவது இல்லை என்பதுதான் பிரச்சினை! <BR/><BR/>ஊரில் விவசாயம் பார்க யாரும் இப்பொழுது தயாராக இல்லை என்பதே நிஜம். என் பதிவிலும் வேலை பார்காமல் இல்லை என்று சொல்லவில்லை ஒரு நாள் கல் அறுக்க போகிறார்கள் ஒரு மாதம் வீட்டில் இருக்கிறார்கள்.<BR/><BR/>தென்னை மரம் ஏற கூட ஆள் தட்டுபாடாக இருப்பதுதான் நிஜம். தினமலர் என்ன எழுதினாங்க என்பது எனக்கு தெரியாது, நான் எழுதி இருப்பது என்(ங்கள்) அனுபவம்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-48748622923451124462007-12-11T01:48:00.000-08:002007-12-11T01:48:00.000-08:00நன்றி, பாரிஅரசு, நான் பத்திரிக்கைகளில் வரும் மலேசி...நன்றி, <BR/><BR/>பாரிஅரசு, <BR/><BR/>நான் பத்திரிக்கைகளில் வரும் மலேசியா, சிங்கப்பூர் வேலைக்கு சென்று குறைந்த ஊதியத்தில் தமிழர்கள் கஷ்டப்படுவதாக வரும் தகவல்களை வைத்து அங்கேயும் நிலமை மோசமாக இருக்கும் என்று நினைத்தேன்.<BR/>நீங்கள் சொல்வதைப்பார்த்தால் கடை நிலை ஊழியராக வேலை செய்தால் கூட திருப்தியாக அங்கே வாழலாம் என்று தோன்றுகிறது.<BR/><BR/>நம் நாட்டில் அது சாத்தியம் இல்லையே! உயர் வருமான மக்களுக்கு தான் இங்கே திருப்தியான வாழ்க்கை சாத்தியம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-57756122222138391822007-12-11T00:34:00.000-08:002007-12-11T00:34:00.000-08:00//நம்ம ஊர் தினக்கூலி அல்லது கடை நிலை ஊழியர்கள், மற...//<BR/>நம்ம ஊர் தினக்கூலி அல்லது கடை நிலை ஊழியர்கள், மற்றும் சிங்கப்பூர் கடை நிலை ஊழியர்கள் இடையேயான வருமான ஒப்பீடு தெரிந்தால் சொல்லுங்கள்.<BR/>//<BR/><BR/>பெரும்பாலும் கடைநிலை ஊழியர்களாக சிங்கைக் குடிமகன்கள் யாரும் இருப்பதில்லை.. இந்தப் பணிகளில் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களே இருப்பார்கள்...<BR/>இவர்களுக்கு 600 முதல் 1000 வெள்ளி வரை ஊதியம் கிடைக்கும்..உணவு மற்றும் இருப்பிடம் நிறுவனங்கள்ளே தந்து விடுவதால், அந்தப் பணம் அவர்களுக்குப் போதுமானதாகவே இருக்கும்...<BR/><BR/>சிங்கைக்குடியுரிமை பெற்றவர்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு வீடு வாங்குதல் / வீட்டு வாடகை உட்பட அனைத்திலும் சலுகை உண்டு.. எனவே அவர்களுக்கும் 1000 வெள்ளி வாழ்க்கைக்குப் போதுமானதாகவே இருகிறது(தினமும் ஃபுட்கோர்ட்டுகளில் சாப்பிட்டாலே, ஒருநாளுக்கு 10 முதல் 15 வெள்ளி தான் சாப்பாட்டு செலவு ஆகும்)....ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-61908718042423788952007-12-11T00:15:00.000-08:002007-12-11T00:15:00.000-08:00பாரி,உழைக்கும் வர்க்கம் குறித்தான உங்கள் கருத்துக்...பாரி,<BR/><BR/>உழைக்கும் வர்க்கம் குறித்தான உங்கள் கருத்துக்கள் உண்மையே, ஊடலில் தெம்பு இருக்கும் வரை தான் அவர்களுக்கு உணவு எல்லாம், வயதான காலத்திற்கு என்று கையிருப்பு என்று எதுவுமே இருக்காது. பலரின் ஜீவனம் எப்படி நடக்கிறது என்பது மேல்தட்டு மக்களுக்கு தெரியாத ஒன்று.<BR/><BR/>சிங்கப்பூரில் 1000 வெள்ளி சம்பாதித்தால் சுகமான வாழ்க்கை வாழலாமா, உலக அளவில் சராசரி வருமானம் என்பது வாழத்தேவையான வருமானத்தை விட குறைவாக தானே இருக்கும்.<BR/><BR/>நம்ம ஊர் தினக்கூலி அல்லது கடை நிலை ஊழியர்கள், மற்றும் சிங்கப்பூர் கடை நிலை ஊழியர்கள் இடையேயான வருமான ஒப்பீடு தெரிந்தால் சொல்லுங்கள்.<BR/><BR/>உதாரணமாக தனியார் நிறுவனத்தில் ஒரு ஆபிஸ் பாய் இங்கெ 2,500 சம்பாதித்து குடும்பம் , குழந்தை என்று இருக்க முடிகிறது(கஷ்டப்பட்டு தான், 10-15 கி.மீ தூரம் சைக்கிளில் செல்கிறார், பேருந்து பணத்தை மிச்சம் செய்ய)மாதாந்திர பாஸ் வைத்து இருக்கும் பலரின் வயிற்றில் அடிப்பது போல அலுவலக நேரங்களில் பார்த்தால் வரிசையாக டீலக்ஸ் நகரப்பேருந்தாக வரும்!<BR/><BR/>சென்னையில் போக்குவரத்து ரீதியாக மறைமுகமாக கீழ்தட்டுமக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.100 பேரின் நலனுக்காக 1000 பேருக்கு ஆப்பு வைக்கிறது அரசு!<BR/><BR/>அதே நிலை ஊழியருக்கு அங்கே எவ்வளவு வருமானம் தேவைப்படுகிறது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-55372370439657367062007-12-10T23:49:00.000-08:002007-12-10T23:49:00.000-08:00நானும் இது பற்றி எழுத நினைத்திருந்தேன்(எங்கள் பகுத...நானும் இது பற்றி எழுத நினைத்திருந்தேன்(எங்கள் பகுதியில் விவசாயத்தின் நிலை குறித்தும் <BR/>பட்டாசு & அச்சுத் தொழிற்சாலைகள் குறித்தும்)...நேரம் கிடைக்கவில்லை....<BR/><BR/>விவசாயத்தைக் காப்பதற்குத்தேவை விளைபொருட்களுக்கு நியாயமான விலையும், பணிபுரிபவர்களுக்கான நியாயமான ஊதியமுமே.....ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com