tag:blogger.com,1999:blog-7264188072838239185.post267409000542263824..comments2023-05-18T04:51:13.455-07:00Comments on சிந்தனைப் பூக்கள்: இவுக எல்லாம் எப்பதான் மாறுவார்களோ...?பட்டுக்கோட்டை பாரி.அரசுhttp://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7264188072838239185.post-71619160864544179042007-08-02T02:26:00.000-07:002007-08-02T02:26:00.000-07:00//இருந்ததே அஞ்சாறு கல்யாணமான கிழவிகள்//அப்படியா? ந...//இருந்ததே அஞ்சாறு கல்யாணமான கிழவிகள்//<BR/><BR/>அப்படியா? நல்லா தெரியுமா? ஏன் கேக்குறேன்னா.....?<BR/><BR/>அந்த 'குல்ட்டி' நல்லாதானப்பா இருந்துச்சு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-58443683363424494252007-08-02T00:17:00.000-07:002007-08-02T00:17:00.000-07:00வாருங்கள் செல்வநாயகி!வருகைக்கு நன்றி!//உங்கள் அலுவ...வாருங்கள் செல்வநாயகி!<BR/><BR/>வருகைக்கு நன்றி!<BR/><BR/>//உங்கள் அலுவலகத்தில் மட்டுமில்லை. பரவலாகப் பல இடங்களிலும் இதை நீங்கள் பார்க்கமுடியுமே வலைப்பதிவுகள் உட்பட:))//<BR/><BR/>உங்களை போல ஓரிருவரை தவிர மற்றெல்லோரும்... வழக்கம் போல கவிதை,காதல், கதை யோடு தங்கள் எழுத்துகளை முடித்துக்கொள்கிறார்கள்.<BR/><BR/>சமூகம், அரசியல் என்பதெல்லாம் ஆண்களுக்கானதா????<BR/><BR/>பெண்கள் பங்களிப்பற்ற எந்த சமூக மாற்றமும் நிலைப்பதில்லை என்பதை எப்பொழுதுதான் புரிந்துக்கொள்வார்களோ!<BR/>நன்றிபட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-67894639350827996912007-08-02T00:08:00.000-07:002007-08-02T00:08:00.000-07:00வாருங்கள் TBCD!வருகைக்கு நன்றி//ஆனால் அவர்களும் நா...வாருங்கள் TBCD!<BR/>வருகைக்கு நன்றி<BR/>//<BR/>ஆனால் அவர்களும் நாம் செய்வதையே செய்ய வேன்டும் என்பது ஆனாதிக்க வெளிபாடாக்கூட இருக்கலாம்...<BR/>//<BR/><BR/>எல்லா நிலைகளிலும் நாம் எதிர்ப்பார்க்கவில்லை... குறைந்தபட்ச சமூக, அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ளலாமல்லவா!பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-69049873741712609242007-08-02T00:07:00.000-07:002007-08-02T00:07:00.000-07:00வாருங்கள் கோவி!தங்களுடைய ஆதரவிற்க்கு என் மனமார்ந்...வாருங்கள் கோவி!<BR/>தங்களுடைய ஆதரவிற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்!பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-51791346963781585072007-08-02T00:06:00.000-07:002007-08-02T00:06:00.000-07:00வாருங்கள் முன்னா!வருகைக்கும், கருத்திற்க்கும் நன்ற...வாருங்கள் முன்னா!<BR/>வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி!பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-65930605113336826362007-08-02T00:05:00.000-07:002007-08-02T00:05:00.000-07:00வாருங்கள் வடுவூர் குமார்!வருகைக்கும்,கருத்திற்க்கு...வாருங்கள் வடுவூர் குமார்!<BR/>வருகைக்கும்,கருத்திற்க்கும் நன்றிபட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-43946658104741120062007-08-01T20:33:00.000-07:002007-08-01T20:33:00.000-07:00இந்தப்பதிவை இன்றுதான் படித்தேன். நல்ல பதிவு./////ச...இந்தப்பதிவை இன்றுதான் படித்தேன். நல்ல பதிவு.<BR/><BR/>/////சமூகத்தில் சரி சமமான பங்களிப்புக்கொண்ட பெண்கள், தங்களுடைய சுய தேவைகளையும், குடும்பத்தையும் தாண்டி பேசக்கூட தயாராக இல்லை. அதில் குறைந்தபட்ச அக்கறையுமில்லை.<BR/><BR/>சிங்கப்பூர் மாதிரியான சூழலில் வாழ்க்கையை தொடங்குகிற இளம்பெண்கள், குறிப்பாக தமிழ் பெண்கள் தங்களுடைய சிந்தனையின்,செயலின் எல்லையை விரிவு படுத்தாமல் இருப்பதென்பது மிக கேவலமான போக்காவே தெரிகிறது!<BR/>பெரும்பாலும் கணவன்,மனைவி இருவரை தவிர வேறு யாருமற்ற குடும்ப அமைப்பில்... முஸ்தபாவில் என்ன புதிய நகை வந்திருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் ஆர்வம். நவீன ஆடைகளை வாங்கி அணிந்து தங்களை அலங்கரிந்துக்கொள்ள காட்டும் ஆர்வம், நம்முடைய தமிழ் சமூகத்தின் நிலையை பற்றிய அறிவையோ,சிந்தனையோ பெற நினைப்பதில்லை /////<BR/><BR/><BR/>உங்கள் அலுவலகத்தில் மட்டுமில்லை. பரவலாகப் பல இடங்களிலும் இதை நீங்கள் பார்க்கமுடியுமே வலைப்பதிவுகள் உட்பட:))செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-73997958051653807412007-08-01T18:31:00.000-07:002007-08-01T18:31:00.000-07:00இங்கு மலேசியாவில், தமிழர்கள் யாரும் வீட்டில் இருந்...இங்கு மலேசியாவில், தமிழர்கள் யாரும் வீட்டில் இருந்து உணவு எடுத்து வருவதில்லை... ஆனாலும் இது கொஞ்சம் அதிகம் தான், தினமும் புல் மீல்ஸ் மொக்கிக்கிட்டு இருக்கீங்க..<BR/>நான் கூட என் தோழிகளிடமும், சுற்றத்தாரிடமும் இதை பார்த்திருக்கின்றேன்.. அவர்கள் விருப்பு வெறுப்புகள் தனிப்பட்டவை... ஆனால் அவர்களும் நாம் செய்வதையே செய்ய வேன்டும் என்பது ஆனாதிக்க வெளிபாடாக்கூட இருக்கலாம்...TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-48199186062632336342007-08-01T06:23:00.000-07:002007-08-01T06:23:00.000-07:00பாரி,எங்கள் அலுவலகத்தில் நான் மட்டும் தான் வீட்டு ...பாரி,<BR/><BR/>எங்கள் அலுவலகத்தில் நான் மட்டும் தான் வீட்டு சாப்பாடு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-84919098045290378192007-08-01T04:42:00.000-07:002007-08-01T04:42:00.000-07:00போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன்...போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.<BR/><BR/>இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள். <BR/><BR/>அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.<BR/><BR/>போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம். <BR/><BR/>போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.<BR/><BR/>ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது. <BR/><BR/>போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.<BR/><BR/>போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-67947341211251394642007-08-01T04:13:00.000-07:002007-08-01T04:13:00.000-07:00பாரிஅரசு, நல்ல கருத்தை நெத்தியடியாக சொல்லி இருக்கி...பாரிஅரசு,<BR/> <BR/>நல்ல கருத்தை நெத்தியடியாக சொல்லி இருக்கிறீர்கள்.<BR/><BR/>வாழ்துக்கள்.<BR/><BR/>அனானி முன்னாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-47319225608306178772007-08-01T01:47:00.000-07:002007-08-01T01:47:00.000-07:00நான் இங்கு தனியாளாகத்தான் சாப்பிடுகிறேன்,அதனால் பி...நான் இங்கு தனியாளாகத்தான் சாப்பிடுகிறேன்,அதனால் பிரச்சனை இல்லை.சில சமயம் மட்டும் வாசனையை இழுத்து,கரி(சாம்பார்,ரசம்) வாசனை சூப்பர் என்று போவார்கள்.<BR/>நம் மக்களுக்கு என்ன பெயர் தெரியுமா?<BR/>அதாங்க செல்லப்பெயர்: டிபன் பாக்ஸ்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com