tag:blogger.com,1999:blog-7264188072838239185.comments2023-05-18T04:51:13.455-07:00சிந்தனைப் பூக்கள்பட்டுக்கோட்டை பாரி.அரசுhttp://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comBlogger1130125tag:blogger.com,1999:blog-7264188072838239185.post-2078344554899807702014-11-18T01:53:05.806-08:002014-11-18T01:53:05.806-08:00ஒரே கட்டுரையா நீளமா எழுதுங்களேன் ;-))ஒரே கட்டுரையா நீளமா எழுதுங்களேன் ;-))TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-6318016239885840612010-12-16T23:34:12.327-08:002010-12-16T23:34:12.327-08:00Looks like you are an expert in this field, you re...Looks like you are an expert in this field, you really got some great points there, thanks.<br /><br />- RobsonAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-91932340485851435802010-08-18T14:26:38.428-07:002010-08-18T14:26:38.428-07:00Nice post and this mail helped me alot in my colle...Nice post and this mail helped me alot in my college assignement. Say thank you you for your information.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-6959619365436455362010-06-02T03:48:44.360-07:002010-06-02T03:48:44.360-07:00இவர் கூட வினவின் பெண்ணிய நிலைப்பாடு பற்றி தான் பார...இவர் கூட <a href="http://www.shobasakthi.com/shobasakthi/?p=697" rel="nofollow">வினவின் பெண்ணிய நிலைப்பாடு</a> பற்றி தான் பாராட்டி எழுதி இருக்கிறார்.<br /><br />//ஆணாதிக்க, பார்ப்பானிய, பாலியல் வன்மத்தையும், வக்கிரத்தை கண்டிக்கவும் அதை எதிர்த்து குரல் கொடுக்கவும் மறுக்கிறவர்கள் மனித சமூகத்தின் விரோதிகள்.//<br /><br />கைதுக்கவில்லை என்று ரோட்டுல போற வர்றவனையெல்லாம் புடிச்சு முத்திரை குத்திவிடுங்க சார். நாங்களெல்லாம் எல்லாத்துக்கும் கருத்து சொல்வது போல எல்லாவற்றிற்கும் தீர்ப்பு சொல்லும் உரிமை ஒட்டுமொத்தமாக உங்களுக்குத்தான் இருக்குகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-22470333553699438092010-06-01T20:53:56.972-07:002010-06-01T20:53:56.972-07:00உண்மை மக்களுக்காய் வினவு தளம் இயங்குகிறது என்பதே உ...உண்மை மக்களுக்காய் வினவு தளம் இயங்குகிறது என்பதே உண்மைவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-32378878634493598512010-05-21T07:00:47.052-07:002010-05-21T07:00:47.052-07:00//வருடத்துக்கு ஒரு ஆயிரம் பேருக்கு குறைவாக வட இந்த...//வருடத்துக்கு ஒரு ஆயிரம் பேருக்கு குறைவாக வட இந்தியாவுக்கு போகிறதுக்கே, நம்ம திராவிட அரசாங்கங்கள் இந்தி கற்றுக்கொடுக்கவில்லை என்று கூச்சல் போடும்போது, லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு இருக்கிற ஜப்பானிய மொழி கற்றுதர வேண்டும் என்று நான் மட்டும் திட்ட கூடாதா? திராவிட அரசுகளை//<br /><br />இதை நான் வழி மொழிகிறேன். (இதப் பத்தி மத்திய அரசுகிட்ட பேசவா.. இல்லை மாநில அரசுகிட்ட பேசவா?)<br /><br />மேட்டர் என்னன்னா? நானும் இப்போ ஜப்பானிய மொழி தெரியாம ஜப்பான்ல வாயிருந்தும் ஊமையா வாழ்ந்துகிட்டு இருக்கேன்..மக்கள் தளபதி/Navanithan/ナパニhttps://www.blogger.com/profile/00433274244722832125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-89434357156292363572010-04-25T20:06:54.400-07:002010-04-25T20:06:54.400-07:00குழலி,
அடிப்படை நிர்வாக அறிவை கூட தெரிந்துக்கொள்ள...குழலி,<br />அடிப்படை நிர்வாக அறிவை கூட தெரிந்துக்கொள்ள முயற்சி செய்யாத ஒரு நபர் எழுதிய பதிவை இங்கே குறிப்பிடுகிறீர்கள்.... வேடிக்கை!<br /><br />அந்த பதிவில் உள்ளது...<br />//ஆனல் இவரோ தனக்கு நடந்தது ஒன்றுமே தெரியாது என்று கூறுகிறார்.<br /><br />ஆனால் இவரின் அதிகாரத்தின் கீழ் பணியாற்றும் காவல் துறையோ, அன்றைய தினம் விமான நிலையதையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தது, நல்ல முரண்பாடு.//<br /><br />விமான நிலையத்தை பாதுகாப்பது <b>மத்திய பாதுகாப்பு படை</b>.<br /><br />மாநில காவல் துறையினர் வாசல் வரைக்கும் தான் போக முடியும்.<br /><br />நிகழ்வு நடந்து பத்து நிமிடத்தில் வீடியோ வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.<br /><br />இரண்டு ஆணையர்களும் சில காவலர்களும் தான் காவல் படையா?<br /><br />பாட்டாலியன் என்றால் எத்தனை காவலர் இருப்பர் என்கிற எண்ணிக்கை தெரியுமா?<br />அவர்களின் சீருடை எப்படி இருக்கும் என்பதாவது தெரியுமா?<br /><br />காவல் படை வந்திருந்தது என்று சொல்பவர்கள்... அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.<br />சும்மா போகிறபோக்கில் வைகோ மாதிரி உளறக்கூடாது.பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-69945824167744091812010-04-23T06:06:42.565-07:002010-04-23T06:06:42.565-07:00எத்தனை சுட்டிகளும் கருத்துகளும் இங்கே பேசுவது எவ்வ...எத்தனை சுட்டிகளும் கருத்துகளும் இங்கே பேசுவது எவ்வளவு தூரம் உங்களை தொடும் என்று எனக்கு தெரியும்.. உங்களுக்காக இல்லையென்றாலும் இங்கே படிப்பவர்களுக்காக இந்த சுட்டியை பகிர்கிறேன்...<br /><br /><a href="http://karikalan-karuthu.blogspot.com/2010/04/blog-post.html" rel="nofollow">வயசானவன்னுகூட பார்க்காம........ என்ற வசனத்தை தனக்கு மட்டுமே எழுதிக்கொள்ளக்கூடாது கலைஞர் அவர்களே!</a><br /><br />அதிலும் குறிப்பாக எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் 2002ல் ஜெயலலிதா எழுதிய குறிப்புதான் காரணம் என்று வெக்கமில்லாமல் சொல்கிறார்.<br /><br />அந்த குறிப்பு என்ன, நாம் கப்பம் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் எழுதிய ஓலைக்குறிப்பா, அதை கண்ணில் ஒற்றி நிறைவேற்றுவதற்கு !<br /><br />அரசு ஊழியர்களுக்கு எதிரான அவரது அரசு உத்தரவை உம்மால் எப்படி மாற்ற முடிந்தது?<br /><br />சன் டீவியை பாதிக்கும் அரசு கேபிள் டீவி உத்தரவை உம்மால் எப்படி நிறுத்திவைக்க முடிந்தது?<br /><br />அஞ்சா நெஞ்சனின் தினகரன் வழக்கு, தா.கிருஷ்னன் கொலை வழக்கு மேம்பால ஊழல் வழக்குகளை எப்படி அய்யா உம் இஷ்டம் போல வளைக்க முடிந்தது.<br /><br />பிறகு ஏனய்யா இந்த குறிப்பை மட்டும் உம்மால் மாற்ற இயலவில்லை !குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-88443507974997276382010-04-22T23:47:49.427-07:002010-04-22T23:47:49.427-07:00//அது இப்படி, இது அப்படி என்று
குற்றசாட்டு தானே யா...//அது இப்படி, இது அப்படி என்று<br />குற்றசாட்டு தானே யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.<br />//<br />அதானே நாமெல்லாம் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது அப்படியே அனைத்து ஆதாரங்களோடும் வீடியோ டேப்புகளோடும் தானே புட்டு புட்டு வைக்கிறோம்... விடுங்க பாஸீ <br /><br />//புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஜாங்கிட், இரண்டு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு வந்திருப்பது... வீடியோவை முழுமையாக பார்க்கும்பொழுது தெரிகிறது.<br />//<br />பாரி.அரசு நீங்கள் ஒரு முடிவோடு இருக்கின்றீர்கள்... வாழ்க திராவிடம்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-74936312780084573002010-04-22T23:43:05.730-07:002010-04-22T23:43:05.730-07:00குழலி,
அது இப்படி, இது அப்படி என்று
குற்றசாட்டு தா...குழலி,<br />அது இப்படி, இது அப்படி என்று<br />குற்றசாட்டு தானே யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.<br /><br />இன்றைக்கு வைகோ உளறிக்கொட்டியிருக்கிறார்...<br />ஐ.ஜி, டி.ஐ.ஜி, போலீஸ் படை எல்லாம் வந்திருந்தார்கள் என்று.<br /><br />புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஜாங்கிட், இரண்டு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு வந்திருப்பது... வீடியோவை முழுமையாக பார்க்கும்பொழுது தெரிகிறது.பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-59908270184907314032010-04-22T23:29:42.486-07:002010-04-22T23:29:42.486-07:00//உயர்திரு பார்வதி அம்மையாரின் திரும்ப அனுப்பப்பட்...//உயர்திரு பார்வதி அம்மையாரின் திரும்ப அனுப்பப்பட்ட நிகழ்வு கருணாநிதியின் அரசியல்ல!<br />//<br />கனிமொழி மாநாடு மன்னிக்கவும் செம்மொழி மாநாடு நடக்கும்போது பார்வதி அம்மாள் இங்கிருப்பது தொந்தரவு என்றும் அனுமதிக்க வேண்டாம் என்றும் நோட் போட்டு அனுப்பியது தமிழக அரசு தான் என்ற பத்திரிக்கை குற்றச்சாட்டுக்கு வழக்கம் போல பூணுல் பத்திரிக்கை என்று சொல்லிவிடலாம் தானேகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-33455767373602113412010-04-22T23:24:28.787-07:002010-04-22T23:24:28.787-07:00குழலி,
கிளிநொச்சி வீழ்ச்சிக்கு பின்பு சிங்கை பதிவ...குழலி,<br />கிளிநொச்சி வீழ்ச்சிக்கு பின்பு சிங்கை பதிவர்களுடன் மின்னஞ்சல் உரையாடலில்...<br /><br />கருணாநிதி ஈழப்போரில் அரசியல் செய்கிறார்... என்பதை மிக துல்லியமாக ஜோவுடன் பேசியிருக்கிறேன். நேரமிருந்தால் பழைய அஞ்சல்களை புரட்டி பாருங்கள்.<br /><br />கருணாநிதி அரசியல் செய்யும் பொழுது அதை எழுதிய நான்தான்...<br />இப்பொழுது...<br />உயர்திரு பார்வதி அம்மையாரின் திரும்ப அனுப்பப்பட்ட நிகழ்வு கருணாநிதியின் அரசியல்ல! என்று சொல்கிறேன்.<br /><br />இதை வைத்து மற்றவர்கள் தான் அறிக்கை அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-86632079680405233432010-04-22T23:18:32.207-07:002010-04-22T23:18:32.207-07:00//விசா என்பது உள் நுழைய அனுமதியல்ல.
அனுமதியை முடி...//விசா என்பது உள் நுழைய அனுமதியல்ல.<br /><br />அனுமதியை முடிவு செய்வது குடிநுழைவு அதிகாரி.<br />//<br />உண்மைதான், பேசாமல் பார்வதி அம்மாவுக்கு சென்னை பிடிக்கலை திரும்பபோயிட்டாங்கன்னு எழுதிட்டா ரொம்ப வசதியா இருக்கும்.... நீங்க சுத்தி வளைச்சி சட்டமெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கிங்ககுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-31407527686973236102010-04-22T23:17:07.461-07:002010-04-22T23:17:07.461-07:00//வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் உண்மையான முகம்... ...//வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் உண்மையான முகம்... புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு மெல்ல, மெல்ல வெளி வரத்தொடங்கியிருக்கு...<br /><br />டாலரும், யூரோவும் தன்னுடைய வேலையை செய்ய தொடங்கியிருக்கின்றன.<br />//<br />கொஞ்சம் என்னென்ன என்று விளக்கி சொல்லலாமே... நாங்களும் தெரிஞ்சிக்கறோம்... இவங்களையெல்லாம் விட கருணாநிதி இந்த விசயத்தில் பெட்டராக இருக்கிறாரே அது எப்படி என்று நாங்களும் புரிந்துகொள்வோமே உங்களைப் போன்றவர்கள் புரிந்துகொண்டதை போலகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-78442966972657985292010-04-22T22:54:45.038-07:002010-04-22T22:54:45.038-07:00ஜோதி,
வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் உண்மையான மு...ஜோதி,<br />வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் உண்மையான முகம்... புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு மெல்ல, மெல்ல வெளி வரத்தொடங்கியிருக்கு...<br /><br />டாலரும், யூரோவும் தன்னுடைய வேலையை செய்ய தொடங்கியிருக்கின்றன.<br /><br />வைகோ, நெடுமாறன், திருமா, இராமதாஸ் அப்புறம் திடீரென்று திரையில் காட்சி காட்டும் சில புதிய புலிகள் எல்லோரும் சொல்வது <br />"நான் தான் ஒரிஜினல் ஆதரவாளன், அவன் போலி ஆதரவாளன்"பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-86661276796436470692010-04-22T21:28:21.755-07:002010-04-22T21:28:21.755-07:00முறையான அணுகுமுறையின்றி, சுயநலத்துடன் நடந்துக்கொண...முறையான அணுகுமுறையின்றி, சுயநலத்துடன் நடந்துக்கொண்ட திரு.நெடுமாறன், திரு.வைகோ போன்றவர்கள் மீது பாய்வதா?//<br /><br />கலைஞர் தன்னிடம் நிறைந்து இருக்கும் சுய நலத்தில் கொஞ்சத்தை தன் முன்னாலய சகாவான வை.கோபால்சாமியிடம் கொடுத்துவிட்டார் போலும்.<br /><br />பழ. நெடுமாறன் ஐயாவுக்கு என்ன சுய நலம் இருக்கக் கூடும்.<br /><br />வீரமணிக்குத்தான் தொழில், சொத்து பாதுகாப்புக்காக கலைஞருக்கு பரஸ்பர அங்கீகாரம் என்கிற புரிந்துணர்வி்ல் இருக்கிறார்.<br /><br />திருமா என்பவர் வெறுமா என்று தெரிந்துவிட்டது. <br /><br />பின்னர் ஏன் வைகோவையும், பழ. நெடுமாறனையும் விமர்சிக்க வேண்டும்?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-6040340615422108682010-04-22T21:22:37.414-07:002010-04-22T21:22:37.414-07:00ஜோதிபாரதி,
விசாவில் தெளிவாக எழுதியிருக்கும்.
வி...ஜோதிபாரதி,<br />விசாவில் தெளிவாக எழுதியிருக்கும். <br /><br />விசா என்பது உள் நுழைய அனுமதியல்ல.<br /><br />அனுமதியை முடிவு செய்வது குடிநுழைவு அதிகாரி.பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-67347166170455332182010-04-22T21:20:29.111-07:002010-04-22T21:20:29.111-07:00இந்த ஏஜென்சிகள் கடவுசீட்டு(passport) உண்மையானதா? எ...இந்த ஏஜென்சிகள் கடவுசீட்டு(passport) உண்மையானதா? என்பதை சோதிக்கும் கருவி மட்டுமே வைத்திருப்பர். அவர்களிடம் யார், யார் எந்த, எந்த நாட்டில் உள் நுழைய தடை என்பதை பற்றிய பட்டியல் இருக்காது!.<br /><br />இந்த ஏஜென்சிகள் அளிக்கும் விண்ணப்பத்தை வாங்கி 24 நான்கு மணி நேரத்துக்குள் விசா வழங்க வேண்டிய நிலையில் தூதரங்களில் வேலை பார்க்கும் அதிகாரிகள் உள்ள நிலையில், அதோடு மற்ற சான்றிதழ்கள் வழங்கும் பணி, வேறு பணிகள் என்று வேலை பளு சிங்கப்பூர் மற்றும் மலேசிய இந்திய தூதரங்களில் அதிகம். அதனால் Random Checking முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சோதிப்பார்கள்.<br />//<br /><br />ஓஓ இதுவும் சரிதான், இந்தியப் பிரதமரும் ரேண்டம் செக்கிங் முறையில தேர்ந்தெடுக்கப்பட்ட பொம்மைதான். குலுக்கல் முறையாகக் கூட இருக்கலாம்.<br /><br />வேடிக்கை.<br /><br />அப்ப விசா என்பது கந்துடைப்பா? சாஸ்திரப்பா? விளக்க முடியுமா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-46055385937366823152010-04-22T21:19:00.611-07:002010-04-22T21:19:00.611-07:00//வலைப்பதிவு திருமா
//
ரசித்தேன்...
இதை தான் போட்...//வலைப்பதிவு திருமா<br />//<br />ரசித்தேன்...<br /><br />இதை தான் போட்டிருந்தேன்... தவறிவிட்டது போலகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-58410956803403115182010-04-22T21:14:26.729-07:002010-04-22T21:14:26.729-07:00/திரு. நெடுமாறன் மற்றும் திரு.வைகோ இருவருக்கும் ம.../திரு. நெடுமாறன் மற்றும் திரு.வைகோ இருவருக்கும் மிக நன்றாக தெரியும்... ஈழத்தமிழர்கள் பலர் மீது இந்தியாவில் உள் நுழைய தடை இருப்பது. அதில் குறிப்பாக புலிகளின் அமைப்பினர் சிலர் மீதும், பிரபாகரனின் பெற்றோர் மீதும் 2003ல் உள் நுழைய தடை வாங்கப்பட்டதை அறிவர். (திரு. நெடுமாறன் பழைய அறிக்கையென்றில் இதை எழுதியிருந்தார்... )<br /><br />எப்பொழுதும் இந்திய மற்றும் இலங்கை உளவு துறையினர் கண்காணிப்பில் இருக்கிற உயர்திரு. பார்வதி அம்மையார். மலேசியாவில் விமானம் ஏறும்பொழுது தான் உளவு துறையினர் டெல்லிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.//<br /><br />நல்ல யோசனை அப்படியே தாவூத் இப்ராஹிமுக்கும் பின்லேடனுக்கு மலேசியா வழியாக விசா கொடுத்து புடிச்சு போடச் சொல்லுங்ககோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-22554841846815965382010-04-22T21:12:31.289-07:002010-04-22T21:12:31.289-07:00குழலி,
நீங்க போட்ட ஒரு பின்னூட்டத்தை வெளியிட்டிரு...குழலி,<br />நீங்க போட்ட ஒரு பின்னூட்டத்தை வெளியிட்டிருக்கிறேன்... வேறெதுவும் வரவில்லை... :(பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-79423086635923454292010-04-22T21:07:57.069-07:002010-04-22T21:07:57.069-07:00ஒரு கமெண்ட் சென்சார் ஆயிருச்சே :-((((((ஒரு கமெண்ட் சென்சார் ஆயிருச்சே :-((((((குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-42656647680486300242010-04-22T21:04:12.538-07:002010-04-22T21:04:12.538-07:00//இந்திய நாடே மூன்றாம் தரப்பு இத்தாலிய ஏஜெண்டிடம் ...//இந்திய நாடே மூன்றாம் தரப்பு இத்தாலிய ஏஜெண்டிடம் தானே இருக்கிறது. விசா வழங்குவதை நான்காம் ஐந்தாம் தரப்பு ஏஜென்டிடம் கொடுக்கலாமே?<br /><br />22 ஏப்., 2010 9:02:00 pm//<br /><br />இத்தாலி ஏஜெண்டுகளிடமும் அவர்களது கைக்கூலி கட்சித்தலைவர்களிடமும் என்று இருக்க வேண்டும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-14756276594691985132010-04-22T21:04:12.537-07:002010-04-22T21:04:12.537-07:00செந்தழல் ரவி பஸ்ஸில் எழுதியிருந்ததற்க்கு எதிர்ப்பு...செந்தழல் ரவி பஸ்ஸில் எழுதியிருந்ததற்க்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதியது இங்கேயும் பொறுந்தும் என்பதால்<br /><br />Ravi I Strongly object the comment about Vaiko and Nedumaran, actually they behave very well in this... they kept it secret, if really they want to make a politics with this, they do not need to keep it secret and they could make it as a Public stunt... they did not do.. <br /><br />I feel that they consider her health and kept the whole episode as secret... but this secrecy is used by Indian Arasangam and Karunanithi arasangam, they sent back her... if they really make this as public stunt, they would have called thousands of cadres and people would have come to the Airport and challenge the Goverment...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264188072838239185.post-62128740309055706992010-04-22T21:03:12.827-07:002010-04-22T21:03:12.827-07:00// ஜெகதீசன் கூறியது...
முதல்வரை முதல்வர் என்ற...// ஜெகதீசன் கூறியது...<br /><br /> முதல்வரை முதல்வர் என்று கூப்பிடாமல் வேறு எப்படிக் கூப்பிட?//<br /><br />அப்படி என்றால் ஜெ வைக்கூட முன்னாள் முதல்வர் என்று தான் குறிப்பிடனும்...பாரி அரசு அது போல் இதுவரை எழுதியதாகத் தெரியவில்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com